Selva

Selva
Kodai Tour

Saturday 26 February 2011

இந்த மாத நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி 2011

இந்த மாத நிகழ்ச்சி - நாட்டியாஞ்சலி 2011  
 நாட்டியாஞ்சலி 2011  

இடம் : நடராஜர் ஆலயம், சிதம்பரம் 
துவக்க நாள் :  02.03.2011 - மாலை 6 மணி முதல்   
                              காலை 6  மணி வரை (முதல் நாள்  மட்டும்) 
                                            
                        
பல நடன கலைஞர்கள் பல்வேறு நடனங்களை நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அதனால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு இசை மற்றும் நடன கலைஞர்கள் வருடந்தோறும் 5 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நாட்டியஞ்சலிக்கு பெருமை சேர்ப்பார்கள். அனைவரும் வாருங்கள் ! நாட்டியாஞ்சலியை காணுங்கள் !!



  • சென்னை, புதுச்சேரி, சேலம்,நெய்வேலி, வடலூர்,விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் கீழ வீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும்  நாட்டியாஞ்சலியை காணலாம்.          



  • மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகை, சிர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம்  தெற்கு வீதி பேருந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கு சன்னதி வழியாக தெற்கு கோபுரத்தில் நுழைந்து  கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.              



   
Add caption
உதவிக்கு நாடுங்கள் : 97888 86003
அன்புடன் ,
கே. செல்வா 

1 comment: