இந்த மாத நிகழ்ச்சி - நாட்டியாஞ்சலி 2011
இடம் : நடராஜர் ஆலயம், சிதம்பரம்
துவக்க நாள் : 02.03.2011 - மாலை 6 மணி முதல்
காலை 6 மணி வரை (முதல் நாள் மட்டும்)
பல நடன கலைஞர்கள் பல்வேறு நடனங்களை நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அதனால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு இசை மற்றும் நடன கலைஞர்கள் வருடந்தோறும் 5 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நாட்டியஞ்சலிக்கு பெருமை சேர்ப்பார்கள். அனைவரும் வாருங்கள் ! நாட்டியாஞ்சலியை காணுங்கள் !!
- சென்னை, புதுச்சேரி, சேலம்,நெய்வேலி, வடலூர்,விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் கீழ வீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.
- மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகை, சிர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் தெற்கு வீதி பேருந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கு சன்னதி வழியாக தெற்கு கோபுரத்தில் நுழைந்து கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.
nice
ReplyDelete