குழந்தை ஒரு கடவுள். அதற்கு நல்லது , கெட்டது தெரியாது. அந்த பருவம் நல்ல பருவம். குழந்தை வளர வளர நல்லது ,கெட்டது தெரிகிறது. சூழ்நிலை நம்மை மாற்றுகிறது. நமக்குள் சுயநலம், பொய் அனைத்தும் வருகிறது. அதனால் குழந்தை பருவம் அனைவரும் போற்ற வேண்டிய பருவம்.
குழந்தைகளை கொஞ்சுங்கள். குழந்தைகளாக மாறுங்கள். குழந்தை நமக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்பத்தை கொடுக்கிறது.
குறிப்பு : எனக்கு 02.06.2011 அன்று குழந்தை பிறந்துள்ளது
அன்புடன்
கே.செல்வா...
Whats the name you choosed for ur baby?
ReplyDelete