Selva

Selva
Kodai Tour

Saturday 4 June 2011

குழந்தை - கண்ணுக்கு தெரியும் கடவுள்

குழந்தை - கண்ணுக்கு தெரியும் கடவுள் 


          குழந்தை ஒரு கடவுள். அதற்கு நல்லது , கெட்டது தெரியாது. அந்த பருவம் நல்ல பருவம். குழந்தை வளர வளர நல்லது ,கெட்டது தெரிகிறது. சூழ்நிலை நம்மை மாற்றுகிறது. நமக்குள் சுயநலம், பொய் அனைத்தும் வருகிறது. அதனால் குழந்தை பருவம் அனைவரும் போற்ற வேண்டிய பருவம். 



          குழந்தைகளை கொஞ்சுங்கள். குழந்தைகளாக மாறுங்கள்.  குழந்தை நமக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்பத்தை கொடுக்கிறது.






குறிப்பு : எனக்கு 02.06.2011 அன்று குழந்தை பிறந்துள்ளது 
அன்புடன் 
கே.செல்வா...  
         

1 comment: